பிரித்தானிய மக்களின் மோசமான நிலை! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Loading… சமகாலத்தில் பிரித்தானியாவில் உணவுகளின் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். இதனால் மக்கள் உணவு வங்கிகளை நோக்கி செல்லும் போக்கு கடுமையாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குடும்பங்கள் அரசாங்க உதவிகளை நம்பி வாழ்ந்து வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வறுமையில் மக்கள்இந்த நிலையில், லண்டனில் மக்கள் சிலர் உணவுக்காக மோதிக்கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரித்தானியாவில் வாழும் நடுத்தர மக்கள் பலர், சூப்பர் மார்கெட் செல்லும் … Continue reading பிரித்தானிய மக்களின் மோசமான நிலை! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed